மனத்துறை மாகடல் : உள நலம் சார் பகிர்வுகள் by Dr.சாம்பசிவமூர்த்தி சிவயோகன் Published by குமரன் புத்தக இல்லம் , 1st Edition
உளநல மருத்துவ நிபுணராக பணியாற்றிய 26 வருடங்களில் அவரது சிந்தனையில் எண்ணத்தில் உருவான பல கருத்துக்களை அவர் எழுத்து வடிவத்தினூடாகவும் உரைகளினூடாகவும் நேர்கானல் வாயிலாகவும் வெளிக்கொணர்ந்து வந்துள்ளார். அவற்றிலிருந்து தோர்ந்தெடுக்கப்ட்டவற்றின் தொகுப்பே இந்நூல் ஆகும்