இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் by கவிப்பேரரசு வைரமுத்து Published by 675. , 15th Edition
சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கியஇ உயர்த்தியஇ பாதித்தஇ பரவசப்படுத்திய மனிதர்களைஇ ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து. கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ண தாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போதுஇ நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள்இ சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது. – வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது: ஆழமானது: உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையைஇ ஆனந்தத்தைஇ அர்த்தத்தைஇ பரவசத்தைஇ பூரிப்பைஇ வலியைஇ வேதனையைஇ வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
LKR 675.00
Weight | 0.600 kg |
---|---|
Dimensions | 2.5 × 14 × 21 cm |
book-author | |
Edition | 15th |
Format | |
Publisher | Soorya Literatures Pvt Ltd |
Pages | 248 |
Customer Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.