இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

LKR 675.00

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் by கவிப்பேரரசு வைரமுத்து  Published by  675. , 15th Edition
சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கியஇ உயர்த்தியஇ பாதித்தஇ பரவசப்படுத்திய மனிதர்களைஇ ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து. கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ண தாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போதுஇ நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள்இ சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது. – வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது: ஆழமானது: உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையைஇ ஆனந்தத்தைஇ அர்த்தத்தைஇ பரவசத்தைஇ பூரிப்பைஇ வலியைஇ வேதனையைஇ வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.

SKU: 2020any0001
Category:
Tags:,
Weight 0.600 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

15th

Format

Publisher

Soorya Literatures Pvt Ltd

Pages

248

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.