நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி by நார்மன் வின்சென்ட் பீல் தமிழில் நாகலட்சுமி சண்முகம் : நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.