உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் by ஜி. பிரான்சிஸ் சேவியர்
உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் ஜி. பிரான்சிஸ் சேவியர்
தான் பயணம் சென்ற நாடுகள்இபடித்த புத்தகங்கள் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார் டாக்டர் ஜி.பிரான்சிஸ் சேவியர்.
உரையாடல் வடிவிலான இந்தக் கதைகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுகக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும் .இந்தப்புத்தகம் ஆசிரியர்கள் பேச்சாளர்கள் மதபோதகர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் மிக பிடித்தமானது.சிடுமூஞ்சிகள் மற்றும் எதிர்மறை உள்ளம் படைத்தவர்கள் இதற்கு விதிவிலக்கு…
இதிலுள்ள கதைகளும்இபொன்மொழிகளும் மனதுக்கு உயிர்ப்பூட்டுவதோடுஇ இறுதி வரையிலும் தடையில்லா அக மகிழ்வை வாரி வழங்குகிறது.