ஆசிரியர் ஈ.பி.திருமலை அவர்கள் தொடக்கக்காலத்தில் மாபெரும் நிதி நிறுவனத்திலும்இ அதைத்தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகஇ தன்னுடைய சொந்த நிறுவனத்தில் Chartered Accountant ஆகவும் தொழிலாற்றி வருபவர். நிதி ஆசானாக கணக்குகளை தணிக்கை செய்தல்இ வரி மற்றும் இதர நிதி ஆலோசனைகள் வழங்குதல் போன்ற சேவைகளுக்கு மேலாக தன்னிடம் அணுகுபவரின் தொழில்ரீதியான கனவுகளையும்இ வியாபார லட்சியங்களையும் தொலைநோக்குப்பார்வையுடன் அணுகிஇ கனவாக வார்ப்பதிலும்இ செயல்வடிவம் கொடுப்பதிலும் பெருமிதம் காண்பவர். இவர் தொழில் பயணத்தில் எண்ணற்ற தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்குஇ கருவிலிருந்து நிறைவேறும்வரை திட்டங்கள் தீட்டிஇ தொடர்ந்து செயலாற்றுவதற்கு உண்டான தன்னம்பிக்கையையும் விதைத்துஇ அவர்கள் லட்சியக்கனவை நோக்கிஇ சுதந்திரமாக பறப்பதைக்கண்டு பரவசமடைபவர்.